இதில் நான் எடுத்த விதத்தில் ஒன்றும் சிறப்பு இல்லை. அக்காட்சி இயற்கையாகவே அழகாக அமைந்தது. சொல்லப்போனால் படம் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்து உள்ளது!(அவசரத்தால்)
Wednesday, July 2, 2008
இரவில் நாயக்கர் மஹால்
மதுரை நாயக்கர் மஹாலில் இரவு நேரம் ஓலி-ஒளி காட்சி நடைபெறுகிறது. அப்பொழுது பல்வேறு வண்ண விளக்குகளின் ஒளியில் சுற்றும் இருள் சூழ்ந்திருக்க எடுத்த படம்.

இதில் நான் எடுத்த விதத்தில் ஒன்றும் சிறப்பு இல்லை. அக்காட்சி இயற்கையாகவே அழகாக அமைந்தது. சொல்லப்போனால் படம் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்து உள்ளது!(அவசரத்தால்)
இதில் நான் எடுத்த விதத்தில் ஒன்றும் சிறப்பு இல்லை. அக்காட்சி இயற்கையாகவே அழகாக அமைந்தது. சொல்லப்போனால் படம் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்து உள்ளது!(அவசரத்தால்)
Subscribe to:
Post Comments (Atom)
self bury....(thannadakam)???
ReplyDeleteராஜு, தன்னடக்கமா இருக்கறதா இருந்தா எதுக்கு பதிவு போடனும்? மத்தவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி நம்மளே னாம ஒன்னும் பெருசா செய்யலேன்னு சொல்லிடறது ஒருவிதத்துல பாதுகாப்பு இல்லையா?:-)
ReplyDelete